Wednesday, 18 March 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மரணம் சுற்றியவில்லிருந்து 
எய்த  அம்பிடத்தே 
சுயநலமாய் தேடுது இதயம்
தனக்கானதை உந்தன் 
முகத்திடிடம்!! 
Bildergebnis für ரோஜாதனக்காக வந்தே 
தொட்டணைக்க கூடாதாயென 
கடசிநிமிட  மகிழ்ச்சியாய் 
தலைகோதிதலைசாய உந்தன் 
முகத்தை  ஒருமுறை  தேடுது !

விட் டிடும் காற்றில்  கலந்திடும்
சுவாசத்தை  தானாக  வந்து 
சுவாசித்திடக் கூடாதாயென  உந்தன் 
முககத்தை ஒருமுறை  தேடுது !! 

தனிமை சுவருடைத்தே 
இனிமை சிதையென்றை 
உந்தன்கைகள் எனக்காக
 தந்திடக் கூடாயென   உந்தன்   
முகத்தை  ஒருமுறை  தேடுது !

கடசி நிமிட சிறையின் 
கதவினை திறந்து
உந்தன் தீயின் சுவாலையில்
கறைந்திட எனக்காக நீயிருந்திட கூடாதாயென 
கடைசிநிமிட  ஆசையில்  உந்தன் 
முகத்தைத் ஒருமுறை  தேடுது !!

No comments: