மரணம் சுற்றியவில்லிருந்து
எய்த அம்பிடத்தே
சுயநலமாய் தேடுது இதயம்
தனக்கானதை உந்தன்
சுயநலமாய் தேடுது இதயம்
தனக்கானதை உந்தன்
முகத்திடிடம்!!
தனக்காக வந்தே
தொட்டணைக்க கூடாதாயென
கடசிநிமிட மகிழ்ச்சியாய்
தலைகோதிதலைசாய உந்தன்
முகத்தை ஒருமுறை தேடுது !
விட் டிடும் காற்றில் கலந்திடும்
சுவாசத்தை தானாக வந்து
சுவாசித்திடக் கூடாதாயென உந்தன்
தொட்டணைக்க கூடாதாயென
கடசிநிமிட மகிழ்ச்சியாய்
தலைகோதிதலைசாய உந்தன்
முகத்தை ஒருமுறை தேடுது !
விட் டிடும் காற்றில் கலந்திடும்
சுவாசத்தை தானாக வந்து
சுவாசித்திடக் கூடாதாயென உந்தன்
முககத்தை ஒருமுறை தேடுது !!
தனிமை சுவருடைத்தே
தனிமை சுவருடைத்தே
இனிமை சிதையென்றை
உந்தன்கைகள் எனக்காக
தந்திடக் கூடாயென உந்தன்
முகத்தை ஒருமுறை தேடுது !
கடசி நிமிட சிறையின்
கதவினை திறந்து
உந்தன் தீயின் சுவாலையில்
கறைந்திட எனக்காக நீயிருந்திட கூடாதாயென
உந்தன் தீயின் சுவாலையில்
கறைந்திட எனக்காக நீயிருந்திட கூடாதாயென
கடைசிநிமிட ஆசையில் உந்தன்
முகத்தைத் ஒருமுறை தேடுது !!
No comments:
Post a Comment