மரணம் சுற்றியவில்லுக்குள்
சுயநலமாய் தேடுது இதயம்
தனக்கானதை
ஒற்றை முகம் ஒருமுறை
எனக்காக வந்தென்னை
தொட்டணைக்க கூடாதா
கடசிநிமிட மகிழ்ச்சியில்
தலைகோதிதலைசாய நீயாக
மாறிடக் கூடாதா
விட் டிடும் காற்றில் கலந்திடும்
சுவாசத்தை நீயாக
சுவாசித்திடக் கூடாதா
தனிமை சுவருடைத்தே இனிமை
சிதையென்றை உந்தன்கைகள்
எனக்காக தந்திடக் கூடாதா
சிறையின் கதவினை திறந்து
உந்தன் தீயின் சுவாலையில்
கறைந்திட எனக்காக நீயிருந்திட கூடாதா!!!
சுயநலமாய் தேடுது இதயம்
தனக்கானதை
ஒற்றை முகம் ஒருமுறை
எனக்காக வந்தென்னை
தொட்டணைக்க கூடாதா
கடசிநிமிட மகிழ்ச்சியில்
தலைகோதிதலைசாய நீயாக
மாறிடக் கூடாதா
விட் டிடும் காற்றில் கலந்திடும்
சுவாசத்தை நீயாக
சுவாசித்திடக் கூடாதா
தனிமை சுவருடைத்தே இனிமை
சிதையென்றை உந்தன்கைகள்
எனக்காக தந்திடக் கூடாதா
சிறையின் கதவினை திறந்து
உந்தன் தீயின் சுவாலையில்
கறைந்திட எனக்காக நீயிருந்திட கூடாதா!!!
No comments:
Post a Comment