Sunday, 29 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆச்சிஅப்பு சொன்னதொல்லாம்
கோடிக்கணக்கில் சொத்து பணமிருந்தும் ...ஆச்சரியமாய் தோன்று எனக்கு
கல்லிகற்கவில்லை அறிவையார்
கொடுத்தார்  கேட்டு தெரிந்து
அறிந்தே அறிவை வளர்த்து சொன்னதை
பெயருக்கு பின்னால் வரும் அறிவை
கொண்டு மறுத்ததை சிந்திக்க தவறிவிட்டோமா!!!

No comments: