Friday 27 March 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தன்ணுயிர் வைத்து மண்ணுயிர்
காத்திட தாயான இதயங்களை
காத்திட வேண்டும் இறையே!

மனிதநேயம் காக்கும் சங்கம்!| Dinamalar
செருக்கோடு  சிலமனிதர்
பல உயிரோடு விளையாட
தன் உயிரைக்கொடுத்து பல
உயிரைக்காத்திட  எழுந்திட்ட
இதயங்களை காத்திடு இறையே!!

மரணத்தின் ஒலியே உலகமாய்
ஒலிக்க மரணத்தை தாங்கி
மரணத்தோடு போராடும் மனிதனை
காத்திட எழுந்திட்ட தியாகங்களை
காத்திடு இறையே!!


உணவு மறந்து உறக்கம் மறந்து
வலிகளின் நடுவே அழுகுரல் ஓசைக்குள்
நிலைதடமாறாது உறுதியாய் நிற்கும்
Humanities blossom Mental change || மனிதநேயம் மலர மன ...உறவினை காத்திடு இறையே!!

உயிரற்ற உடல்குவியலுக்குள்
உயிரோடு போராடும்  இதயங்களின்
உறுதிதனை தளர்வற்றி காத்திடு இறையே!!

பாதுகாப்போடு குடுப்பதோடு இருத்திட
மறுத்தேயோடும்  மனிதனின் சுயநலதை
தன்னோடு கொள்ளாது தன்குடுபம் மறந்து
மற்றவர் உயிருக்காய் போராடும் பாசத்தை
காத்திடுஇறையே!!!

No comments: