Tuesday 10 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

மென்தென்றல் தாலாட்டில்
மென்பஞ்சுமெத்தைக்குள்
தன்னிறையிசை சுவாசத்தில்


இதயம் மலர்ந்தது !! எண்ணத்தில்
விழி மலர மனசுக்குள் சிறையுடைய
கண்ணத்தில் நீர்திவளை !!
கண்மணி கைபிடித்தது  காற்றிடை
 





No comments: