தென்றல் காற்றில் கலந்திடா
துறலில் வரைந்திட்ட
வண்ணத்துறல் பட்ட வண்ணங்கள்
கரைந்திடா எண்ணங்கனவின்
வரையறையற்ற எல்லையில்
வளைந்த வானவிலின் வளைவுக்குள்
வரையறையற்ற எல்லையில்
வளைந்த வானவிலின் வளைவுக்குள்
பெண்னென்று நிலையாகியாகி நிக்கின்றாள்
விடுதலைபெற்று!!
No comments:
Post a Comment