Sunday, 8 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

தென்றல் காற்றில்  கலந்திடா 
துறலில்  நனைந்திடா  
வண்ணம் வரைந்திட்ட 
வண்ணம் !
கரைந்திடா எண்ணக்கனவின்
Bildergebnis für வானவில்
வரையறையற்ற எல்லையில்
வளைந்த  வளைவுக்குள்
பெண்னென்று 
நிலையாகியாகி நிக்கின்றாள்
விடுதலைபெற்று!!

No comments: