Sunday, 29 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

 தீபெட்டிவீட்டில் சில்வண்டை
சிறைபிடித்து  
என்னை பெரியவளாய்
சிந்தனைசெய்த சாபமே
சில்வண்டைபோல் 
என்னை சிறைபடுத்தியது 
ஒரு உயிர்!!!

No comments: