Sunday 22 March 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தேடிடும் தேடலில் நல்லசிந்தனை
இல்லையெனிலும் நல்ல சிந்தனையை
உனக்குள் தொலைக்காதே!!

மறைமுகம் கொண்டு
அசிங்கதை ரசிப்பதை நல்லெண்ணம்
என்ற எண்ணியே மற்றவரை
தப்பென சிந்தரிக்காதே


Bildergebnis für குழந்தை இடுகைதனை இடுபதில்
அறிவாக இருபதல்ல அறிவு
நல்லொழுக்கம் வேண்டும் கொஞ்சம்
மற்றவர் பார்வைக்கும்!!!

சின்னதாய் தவறை பெரிதாய்
தக்கவைக்க மற்றவர் மனதை
கெடுத்திட சிந்திக்கும் அறிவை
நல்ல சிந்தனையேடு செய்யலாமே!!

மற்றவரை பழிவாங்க எதை செய்தாலும்
அது திரும்பிதாக்கும் என மறவாதே
நல்லவர் உள்ளத்தில் குழதையாய்
இருபவளை கெட்டவர் வடித்திடும்
பெரியவளாய் மாற்றதே மனிதா!!!


No comments: