வேலையற்று வேளைபோகாத
வேளையிலும் வேறு வேலையின்றி
உந்தன் உயிரை எண்ணி காத்திருக்கின்றேன்
மாமா !!!
வேலையில்லா பொழுதிலும்
வீட்டை சிந்திக்காதே
வேலையேடு வேளை மறந்து
வேலையென்ன மாமா!!!
விட்டு விட்ட காகிதமும்
சின்ன சின்ன கிறுக்கலால்
முடிந்தே போச்சிமாமா உன்னைப்போல்
விட்டு விடாமல்அத்தனையும்
வைத்துக்கொண்டேன் என்னைப்போல்!!
விட்டு விட்டு ஒலிக்கும் தொலைபேசியும்
ஒலிகளின்றி உறைங்கிபோச்சி
உன்னைபோல் மாமா!
அப்வும் இப்பவும் ஒரு பொய்
ஏன்மாமா!!
அஞ்சும் மனசும் அச்சம் கொண்டு
ஆயுள் கேட்டு காத்திருக்கின்றேன்
உனக்காய் நாளும்மாமா!
ஒற்றைப்பொழுதை ஏமாற்றி
அந்திமந்தாரை அதிசைத்து உன்னைத் தேடுதுமாமா
முற்றிலும் நின்று முப்பொழுதும் காண!!
உயிர்மட்டும் துடிக்குது உன்னால் மாமா!!1
வேளையிலும் வேறு வேலையின்றி
உந்தன் உயிரை எண்ணி காத்திருக்கின்றேன்
மாமா !!!
வேலையில்லா பொழுதிலும்
வீட்டை சிந்திக்காதே
வேலையேடு வேளை மறந்து
வேலையென்ன மாமா!!!
விட்டு விட்ட காகிதமும்
சின்ன சின்ன கிறுக்கலால்
முடிந்தே போச்சிமாமா உன்னைப்போல்
விட்டு விடாமல்அத்தனையும்
வைத்துக்கொண்டேன் என்னைப்போல்!!
விட்டு விட்டு ஒலிக்கும் தொலைபேசியும்
ஒலிகளின்றி உறைங்கிபோச்சி
உன்னைபோல் மாமா!
அப்வும் இப்பவும் ஒரு பொய்
ஏன்மாமா!!
அஞ்சும் மனசும் அச்சம் கொண்டு
ஆயுள் கேட்டு காத்திருக்கின்றேன்
உனக்காய் நாளும்மாமா!
ஒற்றைப்பொழுதை ஏமாற்றி
அந்திமந்தாரை அதிசைத்து உன்னைத் தேடுதுமாமா
முற்றிலும் நின்று முப்பொழுதும் காண!!
உயிர்மட்டும் துடிக்குது உன்னால் மாமா!!1
No comments:
Post a Comment