Friday 20 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

உந்தன் கண்ணுக்குள்
 என்னை வைத்திட 
பல இரவுகள் 
விழிந்திருந்தேன்  
கற்பனையுலத்து 
புள்ளிமானய் 


நீயே
 என் நெஞ்சுக்குள்
இருந்தை மறந்திட்டு 
 கற்பனை புள்ளிமானை 
தேடியலைக்கின்றாய் !!1

No comments: