இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday, 20 March 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
உந்தன் கண்ணுக்குள்
என்னை வைத்திட
பல இரவுகள்
விழிந்திருந்தேன்
கற்பனையுலகத்து
புள்ளிமானய்
நீயே
என் நெஞ்சுக்குள்
இருந்தை மறந்திட்டு
கற்பனை புள்ளிமானை
தேடியலைக்கின்றாய் !!1
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment