இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday 20 March 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
மனிதநேயம் மனிதனுக்கு தேவையென
நேசமற்று இயற்கை அடிக்கடி வந்து
கூறுகின்றது மனிதனுக்கு!!!!
மனிதனே நேசத்தின் தேவையை தொலைத்திட்டு
தேவையற்றதை தேவையாக்கி தேடுகின்றான் !!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment