Friday 20 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

தனித்தன்மை தரணியெங்கும்
உச்சம் பெற்ற வரலாறு  கொண்டவர்
பிறந்து காத்தே வாழ்ந்த இனத்தின்
இரு கைகளை கூப்பி வணக்கம் செய்வது ...பண்பாடு அறிந்தவர் தெரிந்தும்
அழகிய மயக்கத்தில் கொஞ்கொஞ்மாய்
தொலைத்திட்ட நேரம் இருண்ட உலகு
உயிரழிவின் உச்சம் கண்டு  தேடியெடுத்தது
தொலைந்த பாரம்பரியதை 
கண்ணீர்துளியோடு கைகூப்பி!!!
கண்ணுக்கு தெரியா கொலையாளி
கண்ணுக்கு தெரிந்தே தந்தது  இழந்த குருட்டுதனத்தை!!!!



No comments: