திங்கள் சிவந்திருக்கு
செவ்விதழ் மலர்ந்திருக்க
கனவிற்குள் நீயிருந்தாய்
தொலைந்திடாதே!!!
கற்பனைகள் பூந்திருக்க
கவிதைகள் சிறிகிடந்தது
நீயாக!!
உலகம் தனித்திருக்க நினைவு
சேர்ந்திரு மலர்ந்தது
மலர்!!
விழிகள் விடைதேட
ஒளிகள் மறைந்திருக்க
உதயம் துடித்தது எதிரே!!
உயிரோ நிறைந்திட
உண்மை தடையிட்டது
கனிவாய்!!
கருணை குடைபிடிக்க
காதல் விடைகொடுத்தது
வாழ!!!
செவ்விதழ் மலர்ந்திருக்க
கனவிற்குள் நீயிருந்தாய்
தொலைந்திடாதே!!!
கற்பனைகள் பூந்திருக்க
கவிதைகள் சிறிகிடந்தது
நீயாக!!
உலகம் தனித்திருக்க நினைவு
சேர்ந்திரு மலர்ந்தது
மலர்!!
விழிகள் விடைதேட
ஒளிகள் மறைந்திருக்க
உதயம் துடித்தது எதிரே!!
உயிரோ நிறைந்திட
உண்மை தடையிட்டது
கனிவாய்!!
கருணை குடைபிடிக்க
காதல் விடைகொடுத்தது
வாழ!!!
No comments:
Post a Comment