Sunday 29 March 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

திங்கள் சிவந்திருக்கு
செவ்விதழ் மலர்ந்திருக்க
கனவிற்குள் நீயிருந்தாய்
தொலைந்திடாதே!!!
கற்பனைகள் பூந்திருக்க
கவிதைகள் சிறிகிடந்தது
நீயாக!!

THUNIVU: ரோஜா மலர் மருத்துவத்தின் ராஜா ...உலகம் தனித்திருக்க நினைவு
சேர்ந்திரு மலர்ந்தது
மலர்!!
விழிகள் விடைதேட
ஒளிகள் மறைந்திருக்க
உதயம் துடித்தது எதிரே!!
உயிரோ நிறைந்திட
உண்மை தடையிட்டது
கனிவாய்!!
கருணை குடைபிடிக்க
காதல் விடைகொடுத்தது
வாழ!!!

No comments: