"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
யார்கண்களுக்கும்
அழகாய் தெரியாதவள்
கண்ணாடியின் கண்களுக்குள்
அழகானவள்
முதல்முறை
கண்ணாடியின் கண் முன்
தன்னையே வெறுக்கின்றாள்
வின்பத்திற்குள் வெளிப்பட்டு
சிதறிய அவள் பிறப்பின்
கொடுமைகள் கண்ணாடியின்
விம்பத்தை மறைத்தே
முடியதாலோ !!!
Post a Comment
No comments:
Post a Comment