Tuesday, 5 August 2025

மொழியின் ஊமைக்குள் ஒரு கனவின் சாரல் ......................,

யார்கண்களுக்கும்  



அழகாய் தெரியாதவள்  

கண்ணாடியின் கண்களுக்குள்  

அழகானவள் 

முதல்முறை 

 கண்ணாடியின் கண் முன் 

 தன்னையே  வெறுக்கின்றாள்  

வின்பத்திற்குள்  வெளிப்பட்டு

சிதறிய  அவள் பிறப்பின் 

கொடுமைகள் கண்ணாடியின் 

விம்பத்தை  மறைத்தே 

முடியதாலோ !!!

No comments: