"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இடையில் வந்து
இடையில் போகும் ஒரு
ஆணின் மரணம் ஒரு
பெண்ணை எப்படி
ஆயிட்காலத்திற்கும்
அனாதையாக்கின்றது !!!
பேர்சொல்ல பிள்ளையிருந்தாலும்
பெயருவைத்த பெற்றோரிருந்தாலும்
யாருமில்லா தனிமையே
தானாய் கிடைக்கின்றது அவளுக்கு !!!
Post a Comment
No comments:
Post a Comment