Thursday, 28 August 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

இடையில்  வந்து 

இடையில்  போகும் ஒரு 

ஆணின்  மரணம்  ஒரு 

பெண்ணை  எப்படி

ஆயிட்காலத்திற்கும்  

அனாதையாக்கின்றது !!!

பேர்சொல்ல  பிள்ளையிருந்தாலும் 

பெயருவைத்த பெற்றோரிருந்தாலும் 

யாருமில்லா  தனிமையே 

தானாய்  கிடைக்கின்றது  அவளுக்கு !!!


No comments: