"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காதலாய் வடிந்திட
முதல்!
முதல் முறை என்னை
இயற்கையும் ஏமாற்றிட
இது காதலில் தோற்ற
மனசின் கண்ணீர்
மழைக்குள் தொலைந்த
நம்பிக்கைச்சிதறல்!
Post a Comment
No comments:
Post a Comment