Tuesday, 19 August 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தமிழினம்!  தாழ்ந்து வாழ 



தமிழனின்  வாய்களே 

சாட்ச்சிகூண்டுகள் !

பெருமைகள் பொறுமையற்று 

 வார்த்தைகளை   அள்ளித்தெளித்தே

  தமிழின்  அழகை  

இற்றைவரை  மண்ணில் 

போட்டே   வசைபாடும் 

பெருமைக்கு !

கைதட்டும்   கூட்டமே  சான்று !!

காற்றுபோதிக்கும்  போதிமரநிழ்களாய் 

கட்டிப்போட்டு  வரலாற்று 

கொள்கையின்  கொடியில் 

பறந்திட  சற்றும்  சிந்திக்காது 

சொல்லும்  பொய்களே 

அடிப்படை  தகுதியனதால் 

சிந்திக்க !சிந்தனைகளே 

சிந்திக்கா  சிந்தனை சாதனையாகின்றது !!

No comments: