Thursday, 28 August 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 விழிகள்!



தனக்குள்  குளிக்க 

விடைகள்!

இல்லா  கேள்விக்குள் 

பதில் தேடும்!  

அவளின் இதயம் 

உடைந்தே  துடிக்க 

வழிந்தோடுது   ஏக்கம் !!

அவளின் பிறப்பும் 

இறப்பும்  ஏதற்கென தெரியா 

முற்களின்  நடுவே !!


No comments: