"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விழிகள்!
தனக்குள் குளிக்க
விடைகள்!
இல்லா கேள்விக்குள்
பதில் தேடும்!
அவளின் இதயம்
உடைந்தே துடிக்க
வழிந்தோடுது ஏக்கம் !!
அவளின் பிறப்பும்
இறப்பும் ஏதற்கென தெரியா
முற்களின் நடுவே !!
Post a Comment
No comments:
Post a Comment