Thursday, 28 August 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஓர் நாள் கேட்டேன்


 

எனக்காய்  இல்லையென்ற 

இறைவன்  ஒரு  காதல் 

ஜோடியின்  காதலை 

ரசிக்கச்சொல்கின்றான் !

வேடிக்கைதான்  இருந்தும் 

ரசிக்கின்றது  கண்கள் !!!

No comments: