"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதுவரை புரிந்துகொள்ள
இவளை!! இனியும் புரிந்து
கொள்ள !!
யாரேனும் பிறக்கப்போவதில்லை
தோற்றவிழிகளில் விழுவது
தண்ணீராகவே இருக்கட்டும் !!!
சாடிவிளையாடும் மனிதன்
உயர்ந்தவராகவே இருக்கட்டும்
விழுந்தவள் குழிக்குள்
சாக்கடை நீரே மூடட்டும் !!
Post a Comment
No comments:
Post a Comment