"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காலங்கள்!
விரைந்து முடித்த கதையில்
அவள் எழுதித் தூக்கி போட்ட
குப்பைக்குள் நான் இன்னும்
உயிருடன் !யாரும் படித்திட
பிடிக்கா கிருக்கலாய்!!!
Post a Comment
No comments:
Post a Comment