Tuesday, 19 August 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

இதுவரை  தெரியவில்லை 

அவனின்  மரணம்

  எனக்கு   இறைவன் 

தந்த  தண்டனையின்  

தவறுக்கக்கான  காரணம்  !

இதுவரை  அறியவில்லை 

அவன்  என்னை   எதற்காக 

ஏமாற்றியே  என்னோடு 

பயணித்தே  மரணித்து  

 விட்டுப்போனான்  என்று !!

இறைவன்  ஆடிடும்  நாடகத்தில் 

என்  வேசங்கள்  பிடிக்காமல்

என்  மேல்  போடப்படடதன் 

காரணமும்   புரியவில்லை 

போகும்  பாதைகள்  முற்காடுகளே 

கவலையில்லை  காரணம் 

புரியாமல்  ஏழுதப்படட  

வேடங்களே  வலிக்குதடா 

உன்னால்  இருந்தும்

  நீ விட்ட இடம்  நரகம்  

நீ போன இடம்  சொர்க்கம்

இருந்தும்!

  உன்னை  மறவா நாளின் 

கண்ணீரே 

 மனதின்  பாரத்தின் புலம்பலானது!!

இன்று !! 

No comments: