"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதுவரை நடந்தது
நடக்கபோவதும் எதற்கெனத்
தெரியாது
வார்த்தைகளில்
நல்லவராய்
மனசில் கெட்டவராய்
நல்லவர் போல் வாழ்வதும்
காலம் கற்றுக்கொடுப்பதும்
எண்ணி நடப்பதும்
நாளை காப்பாற்றாமல்
போவதும் நம் கையில்
இல்லையென்றாலும்
இலக்கும் வேணும் நமக்கு !!
Post a Comment
No comments:
Post a Comment