"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தமிழே நீ அறிந்தாயா
உன்னை அடிமையாக்கும்!
பணமே உன் அறிவை
வேட்டை ஆடுவதை !!!
எது தேவையெ நீ
புரிந்தாலே உன்
அறிவாலே இந்த
உலகை வெல்வாய் !!!
Post a Comment
No comments:
Post a Comment