"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எதைதையோகேட்கின்றான்
காரணமில்லாமல் அன்பை
தருகின்றான் தனியாய்
இருள்போல் மறைத்தே
வைக்கின்றான் அவளை
அவளும் காரணம்
கேட்காமலேயே
காலத்தின் காகிதமாய்
வாழ்கின்றாள் !!!
Post a Comment
No comments:
Post a Comment