Monday 8 July 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

எதைதையோகேட்கின்றான் 

காரணமில்லாமல்  அன்பை 

தருகின்றான்  தனியாய் 

  இருள்போல்  மறைத்தே


  

வைக்கின்றான் அவளை

 அவளும் காரணம்  

கேட்காமலேயே  

காலத்தின்  காகிதமாய் 

வாழ்கின்றாள் !!!

No comments: