"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இவள் ஆசைகள்
தோற்றுப்போனது
நியத்தில் மட்டுமல்
கற்பனையிலும் தான்
இவள் கனவுகள்
கனவுக்குள் மட்டுமல்
வாழ்கையிலும் தான்
இவளை எப்போதும்
தோற்கடிப்பது மனிதனல்ல
இறைவன் ஒருவனே !!
Post a Comment
No comments:
Post a Comment