Wednesday 17 July 2024

குட்டிக்குட்டிச் சாரல்......

 மீண்டும்  மீண்டும் 

நான்  சோர்வடையும் போது 

என்னை  மீட்டியெடுக்கின்றாய் 

யாரோயொருவர்முலம் 

இறைவா 

ஆனால்  

எனக்கான  சந்தோஷதை 

நீயேன்  பறித்தாய்  இறையே !!!

No comments: