"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மீண்டும் மீண்டும்
என்னை மீட்டியெடுக்கின்றாய்
யாரோயொருவர்முலம்
இறைவா
ஆனால்
எனக்கான சந்தோஷதை
நீயேன் பறித்தாய் இறையே !!!
Post a Comment
No comments:
Post a Comment