"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சொல்லும்போது சொல்லமுடியா
ஆயிரம் கஸ்ரங்கள்
அவரவர் வாழ்கைக்குள்
ஒருவாழ்கை சந்தோஷம்
தேடுவதேனோ ஒருநாள்
எல்லாம் புரியும் போது
சாதாரணமாய் ஒரு ஆண்மைக்கு
தோன்றுவதாலா !!!
Post a Comment
No comments:
Post a Comment