"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கருணையில் ஒரு
கற்பனை வாழ்க்கையை
கடலுக்குள் தேடிட
சொல்லுது கரையில்
வறுமையில் விழுந்த இதயம்
அலைமேதி மரணத்தை
தழுவுகின்றது நம்பி
கைபிடிக்கும் தூரம்
நின்றும் அச்சப்பட்டு
நடிக்க!!
யார்யாரோ
உயிர்போவதை காண
காத்திருக்கின்றனர்!!!
Post a Comment
No comments:
Post a Comment