Wednesday 10 July 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 எல்லாம்  ஒருநாள் 

மாறும்  என்றார்கள் 

மறுமாயெனத் தெரியாது

இருந்தாலும்  ஒருநம்பிக்கை  

ஒருநாள்  எல்லாவற்ரையும் 

மரணம்  மற்றும்  என்று!

இப்போது!எல்லாம்

 கண்ணீர்த்துளிகள்   தலையணையை 

 நனைப்பதில்லை  கலைந்தது 

கனவுகள் மட்டுமல் 

நினைவுகளும்  தான் !!

முதுமை  தேடும்  ஓய்வுகள் 

சோர்வின் தூக்கம்  ஆனதால் !!!

உணர்வுகள் சாகடிக்கப்படு 

விட்டது ! இருந்தாலும் 

நன்றிகள்  இறைவா  இன்னும் 

உன்  விதியில்  முடிக்கப்படா 

புத்தமாய கிடப்பதால் !!!



No comments: