"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சாபங்களை சூடிக்கொண்டவள்
மனதில் ஆசைகளை
ஆசைகளை சாபங்கள்
காயங்களாய் மாற்றுவதால் !!!
காயத்தின் படிகளில்
தடுக்கிவிழுகின்றாள் ஆசைகள்
அச்சப்பட்டு தவிக்கின்றது
இவளோடு !!!
Post a Comment
No comments:
Post a Comment