உயிர் ஒன்றின்
உணர்விற்குள் கலந்த
உயிரின் இடத்ததை எப்படி
போராடினாலும் பிடித்திட
முடியாது அதை பிடித்திட
போராடி கடைசிவரை
தோற்பதை விட
தனியே வாழ்வதே சிறப்பு !!!
அந்த சிறப்பின் தனிமை
ஒரு காயத்தை தவிர்க்கும்
தவிர்க்கும் தவிர்பிற்குள்
ஒரு அழகுப்பூ புன்னகை
சிந்தித்திடும் அழகு
ஒருவாழ்க்கையின் தனித்துவம் 111
.jpg)
No comments:
Post a Comment