"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சாபங்களை கரைக்க
இப்பிறவியோ! ஏன்
எத்த பூவும் இவனுக்காய்
பூப்பதில்லை !
மாறாக வாடுடியே
சருகாகின்றது
இவள் சூடாமலேயே !!
இவள் சாபங்களை
வாங்கியவள் என்பதால்
பூ வேறுகின்றதோ இவளை !!!
Post a Comment
No comments:
Post a Comment