Thursday 11 July 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 வாடும்  மனசு 

வார்தைகள்  இழக்கும் 

பொழுது  தவறு

  சிறைபிடிக்கின்றது 

 திருத்திடமுயலும் போது 

தவறு  தடுக்கின்றது

 மீண்டும் மன்னிக்கா 

  தவருக்குள்  வாழ்க்கை   

முடிகின்றது !

!சிந்திக்கத்தவரும்  போதே 

ஏமாறுகின்றது  அன்பான மனசு !

சந்திக்கும் மனிதன் 

பெண்ணை சிந்தித்தால் !!!!

No comments: