"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வார்தைகள் இழக்கும்
பொழுது தவறு
சிறைபிடிக்கின்றது
திருத்திடமுயலும் போது
தவறு தடுக்கின்றது
மீண்டும் மன்னிக்கா
தவருக்குள் வாழ்க்கை
முடிகின்றது !
!சிந்திக்கத்தவரும் போதே
ஏமாறுகின்றது அன்பான மனசு !
சந்திக்கும் மனிதன்
பெண்ணை சிந்தித்தால் !!!!
Post a Comment
No comments:
Post a Comment