"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கல்வியைவிட ஒரு
கல்விப்பாடம்
எங்கையும்
கற்றிடமுடியாது
ஒரு தவறான அன்பு
கற்று தரும் வாழ்யை விட
ஒரு வாழ்கைப்பாடம்
யாரிடமும் கற்றிடமுடியாது
கற்கும் போது கிடைத்திடும்
வலி எந்த நம்பிக்கையும்
கொடுக்காது !!!
Post a Comment
No comments:
Post a Comment