"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னரோ ஒருநாள்
எல்லாம் மாறும் என்று
சிலகாலம் !!
எதுக்கும்
மாறாமல் இழந்தவை
எல்லாம் கிடைக்கும்
என்ற ஆசையில்
எல்லாம் அப்படியே மாறாமல்
இருக்க இதுதான்
வாழ்க்கை என்று
மனசு மாறியது தானாய் !!!
Post a Comment
No comments:
Post a Comment