"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒருநொடி!! உண்மைத் துடிப்பு
மறைத்ததை மறந்து
துடித்தது அவனையும் தாண்டி !!!
எப்பவும் போல் நான்
பார்த்தும் புரியாமல்
தனியே நடக்கின்றேன் !!!
Post a Comment
No comments:
Post a Comment