Monday 29 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்...............

 என்ன டா வாழ்க்கை இது

நிழல் கூடஅழுகின்றது

 முடிவில்லா துன்பத்தை 

தாங்க முடியாமல்!!!

இறைவன்  படைத்த 

 மனிதபொம்மைக்குள் 

நான்  என்ன பொம்மையென 

தெரியவில்லை எனக்கும் 

இறைவன்

 முற்களை துவிச்செல்கின்றன்

நானும் 

காயப்பட்டு காயப்பட்டு 

விழுகின்றேன்



எழுந்திட பலவழி இருப்பதாய்

கூறும் வார்த்தைக்கு முன்னும் 

பின்னும்  என் வலிகள் 

அதிகமாகிக்கொண்டபோகின்றது

முதல் முறை அவன் 

மரணம் கொடுத்தது

தண்டனையென உணர்கிறேன்

அவன் விட்டு சென்ற வெறுமை 

வெறுமையா  இருப்பதால் 


No comments: