இதுவரைகாலமும்
காலத்திடம் கேட்டிடும்
யாசகப்பெண்ணாகவே வலம் வந்தேன்
இல்லையெனும் சொற்களே
எதிலும் கூடிநடக்கவே
லூசுப்பெண்ணானேன்
குண்டலும் கேலியும் என்னை
அப்படியே மாற்றிட.
எதையும் தாங்கிடும் இதயமாய்
புன்னகைகளை மட்டும்
அஎ்ளிக்கொண்டே கடந்தே நடந்தேன்
ஒளிமறைக்கும் இருள் எனை
மறைக்க எதுவரையெனத்தெரியா
இதுவரை நான்!!!
No comments:
Post a Comment