Tuesday 8 August 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இதுவரைகாலமும் 

காலத்திடம் கேட்டிடும்

யாசகப்பெண்ணாகவே வலம் வந்தேன்

இல்லையெனும் சொற்களே

எதிலும் கூடிநடக்கவே 

லூசுப்பெண்ணானேன்

குண்டலும் கேலியும் என்னை

அப்படியே மாற்றிட. 

எதையும் தாங்கிடும் இதயமாய் 

புன்னகைகளை மட்டும்

அஎ்ளிக்கொண்டே கடந்தே நடந்தேன் 

ஒளிமறைக்கும்  இருள் எனை

மறைக்க  எதுவரையெனத்தெரியா  

இதுவரை நான்!!!


No comments: