"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
செதுக்கிய சிலையை
மீண்டும் செதுக்கிட நினைக்கும்
மனசுக்கு தெரியாமலே சிலை
உடைந்து விழுகின்றது
உடைந்துவிழுந்த பின்னே
அறிவு பேசுகின்றது திரும்ப
வடித்திட முடியாதென!!!
மனசும் அறிவு பேசிகொண்டாலே
அழகியலான வாழ்க்கை
சசிலையாகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment