"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மீண்டும் செதுக்கிட
நினைக்கும் மனசுக்கு
தெரியாமலேயே !
சிலை உடைந்து விழுகின்றது
உடைந்து விழுந்த பின்னே
அறிவு பேசுகின்றது திரும்ப
வடித்திட முடியாதென!!!
மனசும் அறிவு பேசிகொண்டாலே
அழகியலான வாழ்க்கை
சிலைபோல் கையில் !!!
Post a Comment
No comments:
Post a Comment