நமக்கான நாட்கள் எப்படி
போகின்றத்து என தெரியாமல்
போனால் !நாம்
மகிழ்ச்சியாய் வாழ்கின்றோம்!
நமக்கான நாட்கள் ஏன்
போகின்றது என தெரியாமல் வாழ்ந்தால்
நம்மை நாம் வெறுத்தே வாழ்கின்றோம்
நம்மை வெறுக்க ஒரு போலியும்
நம்மை நேசிக்க ஓரு காதலுமே வாழ்க்கை!!!
இது புரியும் போதே வாழ்க்கை
முடிகின்றது!!!
No comments:
Post a Comment