"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நேசம் எனக்குள் இருந்தவரை
உள்ளம் தனக்காய்
அனைத்தையும் கேட்டே
சண்டையிட்டது
என் நம்பிக்கை உடைந்தே
இழந்த காலத்தின் காயங்கள்
என்னை சிறையிட்டபின்னே
மனிதன் இல்லா இயற்க்கையின்
சிறைக்குள் முற்கள் சுமக்கும் பூவானேன்!!’
Post a Comment
No comments:
Post a Comment