"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மனிதன் மற்றவரை அழிப்பது
எப்படியென கற்று தந்தான்
இயற்கை மனிதனை எப்படி
நேசிப்பதென கற்று தந்தது!!!
மனிதனிடம் தோற்று
இயற்கையிடம் வாழகற்றுகவண்டேன் !!
எந்த முயற்ச்சியும்
மனிதன் முகங்களின் மன
முகமூடிகளை திறக்காது என்பதால்!!!
Post a Comment
No comments:
Post a Comment