"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் முன்னே
மனிதனை அனுப்பி
விளையாடித்தோற்ற இறைவன்
என்வாழ்க்கை வேகத்தடையாய்
அவனே நிக்கின்றான் முன்னே
எனக்கும் அவனுக்குமான
சண்டையில் தோற்பது
நானாக இருந்தாலும் இன்னும்
எதிர்த்தே நிக்கின்றேன் அவனேடு
Post a Comment
No comments:
Post a Comment