"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் முன்னே பல
மனிதனை அனுப்பி
விளையாடித்தோற்ற
இறைவன்!!
என்வாழ்க்கை வேகத்தடையாய்
அவனே நிக்கின்றான்
என்முன்னே !!
எனக்கும் அவனுக்குமான
சண்டையில் தோற்பது
நானாக இருந்தாலும்!!
இன்னும் எதிர்த்தே
நிக்கின்றேன் அவனேடு!!
Post a Comment
No comments:
Post a Comment