"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சிலவிடையம் நாம் ஆசைபடமலே
நம்மை அவமான படுத்திவிடும்
சிலவிடையம் நம் ஆசையால்
நம்மை அவமானபடுத்திவிடும்
எது எதுவானாலும் ஆசைகளே
நம்மை சிதறடிக்கின்றது!!விரும்பியே
சிலநேரம் விரும்பாமலே சிலநேரம்
நம்மை காயபடுத்திவிடுகின்றத்து
Post a Comment
No comments:
Post a Comment