"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னக்கு மட்டு
ஒரு மறதியை வரமாய்
கொடுத்தாலே போதும்
என்னை ஏமாற்றி என்னை
உடைந்த விம்பத்தை மறந்தே
என் விம்ப கண்ணாடிக்குள் புதிதாய்
பிறந்தே வாழ!!! இல்லையென
திரும்ப திரும்ப
நினைக்க சொல்லு நினைவு!!!
Post a Comment
No comments:
Post a Comment