நம்மை பலர்
பலவிதமாய் காயபடுத்தி
கடந்திருப்பார்கள்
நாம் திரும்பி பார்க்காமலே
சட்டென கடந்திட முயற்ச்சி
செய்வோம்! ஆனால் நாம்
நம்பிய ஒருவர் ஏற்படுத்தும்
காயமே நம்மை கடந்திடாமல்
நிறுத்திவிடுகின்றது
நாம் பலவினமானவர்களே
நம்மை யாரும் ஏமாற்ற முடியும்
ஆனால் நம்மை நம்பவைத்து
ஏமாற்றும் நம் நம்பிக்கையாவரே
நம்மை அதிகமாய்
பலவினமாக்கி விடுகின்றனர்
கைபிடித்து கூட நடந்திட ஒரு
நம்பிக்கை துணை
துணையாக வரும்போது
நம் பலவினம் கூட பலமானதாய்
மாறுவிடும் நம்யாருமற்று
தனியாய் நிற்க்கும் போதே
நம் நம்பலவினம்
பலர் கை பொம்மையாய்
மாறிவிடுகின்றது
நம்மை காயபடுத்தியே
வாழத்துடிப்பவருக்கு அறியாவலியே
நம்மிடம் நாமே இழக்கும் வலி!!!
ஓன்றுக்குள் ஓற்றைவைத்தவன்
ஓன்றையெடுக்கும் போதே
ஒன்றைவிழுத்திடுகின்றான !
உண்மை புரியாமலே!!!பலர்
தன்னையே தரையில் போட்டு சொல்கின்றனர்!!!
No comments:
Post a Comment