"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உடைந்து சிதறிய
என் விம்பத்துகள்களை
ஒவ்வொருநாளும்
சிலையென வடித்திட
முயன்றே தோற்கின்றேன்!
இறந்தே உடைந்தே
விழுகின்றது தரையில்!!!
Post a Comment
No comments:
Post a Comment