"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவள் தடுக்கிவிழுந்த குழிக்குளே
குழிபறித்தே வெளிவரமுடியாமல்
புதையுண்டவளை
தூக்கிவிட கூட ஓரு
நல்லிதயமில்லை தான்!!!
ஆனால் எழுந்து நடக்க
எப்போதும் மழைத்துளி
கூடவே அழுகின்றது!
அவளுக்கு ஒரு தாய்போல்!!
Post a Comment
No comments:
Post a Comment