"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவள்!
தடுக்கிவிழுந்த குழிக்குளே
ஒருகூட்டம்
வெளிவரமுடியாமல்
புதைத்திடவளை
தூக்கிவிட கூட ஓரு
நல்லிதயமில்லையென
அழும் அவள் எழுந்து நடக்க
எப்போதும் மழைத்துளி
கூடவே அழுகின்றது!
அவளுக்கு ஒரு தாய்போல்!!
Post a Comment
No comments:
Post a Comment