பெண்மையை காக்க
ராமன் துணையாய்
பல வானரங்கள்
உயிர்கொடுத்ததாய்
வரலாறு சொல்லுவதைபலர்
பலவிதமாய் படித்தே
கூறிகொண்டேயிருக்க
பெண்மையோ காலகாலமாய்
பல அரக்கனின் சிறையில்
அழிந்துகொண்டே இருப்பதை
எந்த மனிதனும்
கண்டுகொள்வதேயில்லைஅன்று இருந்த வானரமும்
கற்பனைகதையானது
இன்று !
பல பெண்மையால் பெண்மைக்கே!!!

No comments:
Post a Comment