பெண்மையை காக்க
ராமன் துணையாய்
பல வானரங்கள் உயிர்கொடுத்தாய்
வரலாறு சொல்லுவதை
பல பலவிதமாய் படித்தவர்
கூறிகொண்டேயிருக்க
பெண்மையே காலகாலமாய்
பல அரக்கனின் சிறையில்
அழிந்துகொண்டே இருப்பதை
எந்த மனிதனும் கண்டுகொள்பதேயில்லை
அன்று இருந்த வானரமும்
கற்பனைகதையானது
இன்று பல பெண்மையால் பெண்மைக்கே!!!
No comments:
Post a Comment