"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவளை புரியாமல்
அவளை விமர்சனம் செய்தவர்
வலிகள் தந்த காலம் போய்!!
அவளும் அவளை புரியாமல்
பார்த்த காலம் போய்!!
கடந்தே நடந்தே கற்கை
கொண்ட காலமும் போய்!!
அவள் அவர்களை
பரிதாபமாக பார்க்கும்
காலமாகியும் இன்னும் புரியாமலேயே
அவளேடு அவர்கள்!!!
Post a Comment
No comments:
Post a Comment